Pages

Subscribe:

Wednesday, October 13, 2010

ஓய்வில்லாத போரே.....

உன்னாலே தான் இந்த உலகத்தில்
இவளவு உயிர்கள் மாண்டு
போகின்றார்கள் யாரும்
நிம்மதியாகவில்லை உனக்கு
உலகம் தொடங்கிய
நாளிலிருந்து ஓய்வே இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிண்றாய்
நீ மட்டும் ஓடினால் பறவாயில்லை
கோடிக்கணக்கான உயிர்களையும்
சேர்த்து எடுத்துக் கொண்டல்லவா ஓடுகிறாய்
என்ன முழியை உருட்டுகிறாய்
யுத்தமே உன்னிடம்தான் பேசுகிறேன்
சொல் ஒரு பதில்

No comments: